Menu
Your Cart

PEN BIRD PUBLICATION

நதிமூலம்
-5 %
நிறையப் பேரைப் பார்க்கிறோம். திறமைகள் இருக்கின்றன. உழைப்பு இருக்கிறது. எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. இருந்தும் சிலர்தான் பிரபலமாகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வந்து தன்னைத் திடப்படுத்திக் கொள்கிறார்கள்.உழைப்பு, திறமையோடு, திரும்பத் திரும்ப அலட்சியப்படுத்தப்..
₹233 ₹245
நான்கள்
-5 %
'ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது. எத்தனை மனிதர்களோ அத்தனை உலகங்கள்.' தனது உலகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டவே ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நம்பிக்கையற்ற உறவாக போய்க்கொண்டிருக்கும் இவ்வுலகில் அவரவர் உலகம் அவரவர்களுக்குள்ளேயே புதைந்து மடிந்துவிடுகிறது. தனது உலகை, தனக்கு ம..
₹189 ₹199
பனிக்கடல் சிறுகதைகள்
-5 %
தமிழில் கடல் சார்ந்தும், கடலைப் பற்றியும்,கடலோர மக்களின் வாழ்வியலையும் அறிந்துகொள்ள முற்படுகையில் அங்குள்ள வாழ்வியலை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அளவிற்கு நம்மிடம் உள்ள நூல்கள் சொற்பமே...
₹171 ₹180
பள்ளிப் பிராயம்
-5 %
பள்ளிப் பிராயம் - மீண்டும் திரும்ப முடியாத, ஆனால் மனதின் ஆழத்தில் என்றும் உயிருடன் இருக்கும் ஒரு காலம்.கனத்த காக்கிப் பையின் சுமையோடு பள்ளிக்குச் சென்ற நாட்கள்...சிலேட்டின் வாசமும், பென்சிலின் தடமும், நண்பர்களின் சிரிப்பும், ஆசிரியர்களின் கண்டிப்பும், விடுமுறையின் குதூகலமும், பள்ளி முடிந்த கடைசி நாள..
₹214 ₹225
பார்த்திபன் கனவு
-5 %
பல்லவர்களின் ஆட்சியின் கீழ் ஒடுங்கிக் கிடக்கும் சோழ நாட்டை மீண்டும் சுதந்திர பூமியாக்க கனவு கண்டான் பார்த்திப மகாராஜன். அந்தக் கனவை மெய்ப்பிக்க தன் உயிரையும் துறக்கிறான். தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் இளவரசன் விக்ரமன், மர்மமான சிவனடியார், காதலும் தியாகமும் நிறைந்த இளவரசி குந்தவி, சதியாலோசனை..
₹333 ₹350
புயலிலே ஒரு தோணி
-5 %
புயலிலே ஒரு தோணி கதை இரண்டாவது உலகப் போர் காலத்தையொட்டி மலேயா - இந்தொனேசியா பிரதேசத்தில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு...
₹238 ₹250
பெரிய புராணம்: உரைநடை வடிவில்
-5 %
'பெரிய புராணம்' எனப்படும் திருத்தொண்டர் புராணம், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட சைவ சமயப் பெருநூல் ஆகும். சைவத்தின் கருவூலமாக விளங்கும் இந்நூல் சிவபெருமானின் தொண்டில் திளைத்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையையும், அவர்களது அருட்செயல்களையும் விவரிக்கிறது. மேலும்,..
₹1,804 ₹1,899
பொய்மான் கரடு
-5 %
கல்கியின் 'பொய்மான் கரடு' - சேலம் வட்டாரத்தின் எதார்த்தமான கிராமியப் பின்னணியில் விரியும் ஒரு சமூக நாவல். 'பொய்மான் கரடு' எனும் மர்மமான குன்றைச் சுற்றி நிகழும் விசித்திரமான சம்பவங்கள், அந்த கிராமத்தின் போலிப் பெருமைகளையும், மனித மனங்களின் மறைக்கப்பட்ட பேராசைகளையும், துரோகங்களையும் வெளிச்சத்திற்குக் ..
₹143 ₹150
Showing 61 to 72 of 81 (7 Pages)